தி.மு.க., வில் எம்.எல்.ஏ., ‘சீட்’ வேணுமா ? – ரூ.5 கோடி குடுங்க !!
தி.மு.க.,வில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம், கட்சி தலைமை, 5 கோடி ரூபாய் வழங்க நிர்ப்பந்தம் செய்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொகுதிக்கு, ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், போட்டியிட வாய்ப்பு கேட்டு, ஒவ்வொரு தொகுதியிலும், பலர், கட்சி தலைமைக்கு மனு அளித்துள்ளனர். சிலர், கனிமொழி, துர்கா ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன் சிபாரிசில், போட்டியிட முயற்சிக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர், தலைமைக்கு, 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன், தங்களின் தேர்தல் செலவுக்கு,…
Read More