- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
தி மு கா வின் கூட்டத்தில் திகுடு தத்தம் !! கனிமொழியின் ‘செட்டப்’ நாடகம் அம்பலம் !!
தர்மபுரி அருகே, ஏரியூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் ஒருவரை பேச செய்து, ஓட்டு வங்கியை தக்க வைக்க, தி.மு.க., நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூரில், நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். தி.மு.க., ஆலோசனை நிறுவனமான, ‘ஐபேக்’ அமைத்து கொடுத்த அரங்கில், அவர்களால் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, தி.மு.க., கொடி பொறித்த தொப்பி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட பெயர்களை சொல்லி அழைக்க, அவர்கள் கேள்வி கேட்க, கனிமொழி பதில் கூறினார். நிகழ்ச்சி முடிய, கடைசி ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்த, ஏரியூர்,…
Read More