தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும்; சூழல் விழிப்புணர்வை ஏற்படு... Read more
த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவிப்பு சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேசத்தின் பார்வையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது. எனவே நாம் தமிழ் தேசத்தை தமிழ்... Read more
யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் 14-03-2024 அன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர... Read more
பு.கஜிந்தன் இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இன்றையதினம் யாழ்ப்பாண மாவட... Read more
பு.கஜிந்தன் பேரனுக்காக யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கர வண்டி தற்போது சிறுவனது விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது மேற்படி ‘தாத்தா’ தனது பேரனின் முதலா... Read more
சிறிலங்கா அரசும் அதன் இராணுவ, போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள், நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்... Read more
பு.கஜிந்தன் பசுமை அமைதி விருதுகள் விழா நாளை வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகளை வழங்கும் பரிசளிப்பு விழா நாளை 17ஆம் திகதி (ஞாயிற்... Read more
பு.கஜிந்தன் 15-03-2023 அன்று, முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பகுதியில் சட்டவிரேதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடாத்தி பிடித்தனர். பொலிசாரும், வி... Read more
பு.கஜிந்தன் 15-03-2024 அன்று அதிகாலை இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . குறித... Read more
பு.கஜிந்தன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது நேற்று (14-03-2024 ) பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரி... Read more