- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
பிரிட்டனில் இருந்து டில்லி திரும்பிய பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. அங்கிருந்து ரயிலில் தப்பிய அவர் ஆந்திரவில் ராஜமகேந்திரவரத்தில் சிக்கினார். அங்கு அவரையும், மகனையும் தனி வார்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள அனுமதித்துள்ளனர். ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்த, பெண் ஒருவர், பிரிட்டனில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 21ம் தேதி டில்லி திரும்பினார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவரை தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால், அங்கிருந்து தப்பிய அவர், ஆந்திரா எக்ஸ்பிரஸ் மூலம் சொந்த ஊருக்கு கிளம்பினார். உடன் அவரது மகனும் பயணித்துள்ளார். இதனையறிந்த டில்லி அதிகாரிகள், ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ராஜமகேந்திரவரம் அதிகாரிகள்…
Read More