- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவுகிறது !!
உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் லண்டனில் அனைத்து மருத்துவ மனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுகாதாரதுறை செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கும் ‘கொரோனா வைரசின் புதிய மாறுபாடு’ வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பிரிட்டனின் பல்வேறு இடங்களில்…
Read More