- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா?
ஜம்மு காஷ்மீரின் லால் சவுக் பகுதியில் மூவர்ண கொடியை பா.ஜ.,வினர் ஏற்ற முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதோடு அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து ஓராண்டை கடந்துவிட்டது. ஆனாலும் அங்கு இன்னும் சிலர் இதை அரசியல் சர்ச்சையாக்குகின்றனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால் அம்மாநிலத்தில் பிரச்னை ஏற்படாமல் தடுக்க பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். சமீபத்தில் தான் மெஹபூபா முப்தி விடுக்கவிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை…
Read More