- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்
பிரேசிலியா : பிரேசிலில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கோர்ட்டில் சரணடைந்தார்.
பிரேசிலில் ஜவாகோ டிக்சிரா டி பரியா என்பவர் பாதிரியாராகவும், மனநல மருத்துவராகவும் உள்ளார். ஆன்மீக முறையில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த அவர், 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பிரேசில் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.