ஆயர் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள் முன்வைப்பு. (மன்னார் நிருபர்) (10-06-2022) எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி நடைபெறவுள்ள மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திரு விழாவிற்கான முன் ஆயத்த கலந்துரை... Read more
மன்னார் நிருபர் (10-06-2022) மன்னார் நொச்சிக்களம் பகுதியில் 10-06-2022 வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மன்னார் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் எ... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் சிவாஜி படத்தில் ரஜினி பேசும் ஒரு பஞ்ச் டயலாக்: “சும்மா பேரைக் கேட்டாலே அதிருதில்ல”. இது இன்று சாதித்தவர்கள் அல்லது சாதிக்கத் துடிப்பவர்கள... Read more
‘சீவியத்திலும் எம்மை நேசித்தவர்களே மரணத்திலும் மறவாதிருங்கள்’ அன்பும், பண்பும், பாசமும், அறிவும் கொண்டு எம்மை ஆளாக்கிய தெய்வங்களே! எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் எங்களை... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிறுக்கிழமை [09-06-2022]தெல்லிப்பளை கொல்லங்கலட்டியில் நடைபெற்றுள்ளது .தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் விழிப... Read more
கதிரோட்டம் : 10-06-2022 கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக மாங்கனித் தீவு என்ற இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டும் உடைமைகள் அழிக்கப்பட்டும் உயிர்கள் பறிக்கப்பட்டும் தொடர்ச்சியாக. இன்னல்களை அனு... Read more
பதவி விலகிய ‘திருடர்’களில் ஒருவரான பசில் ராஜபக்ச தெரிவிப்பு இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் இந்நாட்டின் மக்கள் தான். எனவே அவ்வாறு ஆட்சி அமைக்க வழிசமைத்தமையால் தற்போதைய நெருக்க... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். சரித்திரகாலம் தொட்டே இந்திய இலங்கை கடற்பரப்பில் பாக்(கு) நீரிணை வழியாக கடத்தல் என்பது சர்வசாதாரணமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்த... Read more
ஒராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் தெரிவிப்பு “எம் மத்தியில் பல ஆளுமைகள்க நிறைந்தவராகவும் சமூகப்பற்றும் அனுபவப் பகிர்விற்கு முன்னுரிமை வழங்... Read more
(மன்னார் நிருபர்) (09-06-2022) ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் போலீசாருக... Read more