அயல் கிராம மக்கள் பதற்றமடைய தேவையில்லை-பிரதேச செயலாளர் மன்னார் நிருபர் (08-06-2022) நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நாளை வியாழக்கிழமை (9) காலை சுனாமி ஒத்திகை... Read more
மன்னார் நிருபர் (08-06-2022) சிலாவத்துறையில் மிக நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட தாய் – சேய் நிலையம் இன்று (8; திகதி ) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. LDSP விசேட வேலைத் திட்டத்தின் க... Read more
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர் தேர்ச்சி அடையவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஆந்திரப் பிரதேசக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 10ஆம் வகுப... Read more
சென்னையில் கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிக்கி அதிகப்படியான தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மேற்கு அண்ணா நகர் பகுத... Read more
உத்தர பிரதேச மாநிலத்தில் நமாஸ் (தொழுகை) செய்ய தடை கோரி ரத்தத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதிய அகில பாரத் இந்து மகாசபா தேசிய செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்... Read more
அரசு மருத்துவர்கள் பெரும்பாலானோர் சுயமாக மருத்துவமனைகள் நடத்துகிறார்கள். இந்நிலையில் அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளை நடத்த தெலங்கானாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற... Read more
சென்னை சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் மாலை நேர ஓராசிரியர் பாடசாலை புவனகிரி அடுத்த வண்டுராயன் பட்டு சமுதாய நலக் கூடத்தில் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நிர்வாகக... Read more
தமிழகம், போதைப்பொருள் மாநிலமாக மாறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில், அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கட... Read more
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறப்பதற்கு மீண்டும் 3 ஆண்டுகள் காலநீட்டிப்பு செய்து அதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடுள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி... Read more
(மன்னார் நிருபர்) (08-06-2022) உலக சமுத்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கடல் வளங்களை பாதுகாக்கும் கருப்பொருளுக்கு அமைய மன்னார் தோட்டவெளி கடற்கரை பகுதியில் தூய்மைப் படுத்தும் நிகழ்வு இன்று ப... Read more