- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
சகலவசதிகளுடன் சுகமான வாழ்க்கை: அதிர வைக்கும் சிறப்பு முகாம் நபர்களின் பின்னணி: இவர்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!
கோவை: திருச்சி சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டு நபர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருவது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக வெளிநாடு தப்பி செல்லுதல், ஆன்லைன் பண மோசடி, போலி பாஸ்போர்ட் போன்ற குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இவர்கள் மீதுள்ள நிலுவை வழக்கில் ஜாமின் பெற்று அல்லது வழக்கில் விடுவிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தாயகம்…
Read More