- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
2.9 சதவீத மாணவியரிடம் புகையிலை பழக்கம்; அமைச்சர் ‘பகீர்’ தகவல்
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இந்தியாவில், தினசரி 2,500 பேர் புகையிலை பாதிப்புகளால் உயிர் இழக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், உலகம் முழுதும், ஆண்டுக்கு 20 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.பல்வேறு ஆய்வுகளின்படி, தமிழகத்தின் 31 சதவீதம் ஆண்கள்; 9.3 சதவீதம் பெண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். மேலும், 13 முதல் 15 வயது வரையிலான 6.6 சதவீத மாணவர்கள்; 2.9…
Read More