(19-10-2021) இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர். இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர... Read more
(19-10-2021) புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்றசெவ்வாய்க்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி... Read more
நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிரிஸ்கந்தகுமார். (மன்னார் நிருபர்) நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை அதன் உரிமையாளர்கள் ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை களுக்கு மாத்திரமே கொண்டு செல்ல வே... Read more
(மன்னார் நிருபர்) (19-10-2021) மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (19) இரவு ஒருவர் கைது செ... Read more
(மன்னார் நிருபர்) (19-10-2021) கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரண தர பரிட்சையில் வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயம் 1 வது இடத்தை பெற்ற... Read more
(19-10-2021) யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம் பெ... Read more
(19-10-2021) இலங்கையில் உள்ளூர் பால் தொழில் துறையை அதிகரிப்பதற்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. தகவல்துறை அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூ... Read more
(மன்னார் நிருபர்) (19-10-2021) விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை மன்னார் விடத்தல்தீவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த உதைபந்தாட்ட கூடத்தில்... Read more