“கனேடியர்களை முன்னோக்கி செல்லும் எனது சரியான பாதையில் பயணிக்கின்றேன். எனவே எதிர்ப்பாளர்களின் கூச்சல்களைக் கண்டு நானும் எமது கட்சிவேட்பாளர்களும் ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை,”... Read more
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் 3-ஆவது நாவண்மை நிகழ்ச்சி நக்கீரன் கோலாலம்பூர், ஆக. 29: மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக கனடாவின் பிரபல உதயன் வார-இணைய இதழ் மாதந்தோறும் நிறைவு ஞாயிற்று... Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா. (மன்னார் நிருபர்) (30-08-2021) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்... Read more
கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கோவிட்... Read more
காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன விடம் கேள்வி எழுப்பியுள்ளனர். (30-08-2021) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களி... Read more
(மன்னார் நிருபர்) (30-08-2021) நிச்சயமாக ஒரு நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சர்வதேச சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நமது உறவுகள் வீதியோரம் காத்திரு... Read more
(மன்னார் நிருபர்) (30-08-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (30) மதியம் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ப... Read more
(30-08-2021) ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் எத்வட்டேவத்த பிரதேசத்தில் இன்று (30) கேகாலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்... Read more
மன்னார் நிருபர் (28-08-2021) யாழ் மாவட்ட வைத்தியசலைகளுக்கு கொரொனா கால உதவியினை ந மக்கள் விடுதலை முன்னணி இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியால் கொரொனா தொற்றால் பாதிக்கப்ப... Read more
(28-08-2021) வீட்டில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளர்கள் புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவ... Read more