சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் ‘எழுத்துகள் மகாநாடு 2021’ ஒகஸ்ட் மாதம் 1 ம் திகதி தொடக்கம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. ஒரு மாத காலம் நடைபெறும் இம் மகாநாடு கடந்த காலம்... Read more
லேசியாவில் புதிதாக 17,170 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுவே, இதுவரை பதிவாகியுள்ள 2ஆவது மிக அதிக தினசரி எண்ணிக்கையாக உள்ளது. இவ்வாறான நிலையில் மலேசியாவில் வைரஸ் தொற... Read more
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் தலைவர் ஞா. அண்ரனி டேவிட்சன். மன்னார் நிருபர் (31-07-2021) மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தை ஊக்குவிப்பதே எமது இலக்கு ஊழல் செய்வது அல்ல என மன்னார் மாவட... Read more
குறித்த கிராம அலுவலர் பிரிவில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (மன்னார் நிருபர்) (31-07-2021) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாழ்வுபாடு கிராமத்தில் இன்றைய தினம் சனிக்கிழ... Read more
(மன்னார் நிருபர்) (31-07-2021) நாடளாவிய ரீதியில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ கும்... Read more
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வறுமையின் பிடியில் உள்ளவர்களுக்கு தேவையான சில உதவிகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அமைப்புக்களும் செய்து வ... Read more
மலையக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட வேண்டும் என்று சட்டமாக்கியும் போதிலும், தோட்டக் கம்பனிகள் இன்னும் கூட ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காம... Read more
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இ. கண்ணன் அவர்களின் முன்னிலையில் நேற்று 30ம் திகதி எடுக்கப்பட்ட வழக்கொன்றில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரச சார்பில் தெரிவிக்கப்... Read more
குயின்ரஸ் துரைசிங்கம் – கனடா 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இன்று 38 வயதாகிறது... Read more
சிவா பரமேஸ்வரன் –மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இலங்கை ஆட்சியாளர்கள் சொல்லுவது ஒன்று செய்வது வேறு என்பது புதிய விஷயம் அல்ல. அதை எதிர்பார்ப்பவர்கள் கனவுலகில் மட்டுமே சஞ்சரிக்க முடியும்.... Read more