சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு இன்று-திங்கட்கிழமை அனுமதியளித்தது. இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தமிழ் தரப்பில்... Read more
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின்... Read more
சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வழமையில்... Read more
(மன்னார் நிருபர்) (17-05-2021) மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையுமான வீதி ஒடுக்கம் குறைந்த அளவில் காணப்படுவதினால் குறித்த வீதியை அகலப்படுத்துவது தொட... Read more
(மன்னார் நிருபர்) (17-05-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகஸ்தர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்து மன்னா... Read more
(மன்னார் நிருபர்) (17-05-2021) மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார்... Read more
கவிஞர் தீபச்செல்வன் கொரோனாவின் மறு அலைகள் இந்த உலகின் இயல்பையே குலைத்துப் போட்டிருக்கிறது. மனிதர்களின் பலி 3.34 மில்லியனைத் தாண்டி வேகமெடுக்கிறது. இந்தியாவில் தினமும் ஐந்தாயிரம் மரணங்கள் விழ... Read more