மன்னார் நிருபர் (24-2-2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடன் இன்று (2021.02.24) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ‘வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்... Read more
தமிழகத்தின் ஓவியக் கலைஞர் மருது புகழாரம் “என்னைப் போன்ற பல ஓவியர்கள் தமிழ்நாட்டில் இந்தத் துறையில் பணியாற்றிவருகின்றார்கள். நாங்கள் அனைவருமேயாழ்ப்பாணம் மார்க் மாஸ்டர் அவர்கள் பற்றியும்... Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஃபெப்ரவரி 24, 2021 இலங்கையில் புரியப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படுதை இந்தப் மனித உரிமை பேரவை உறுதி செய்யவேண்டியதன்... Read more
கனடாவின் நீண்டகாலமாக இயங்கிவரும் ‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் நிதியுதவியில் யாழ்ப்பாண மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டம் தொடர்கின்றது. யாழ்ப்பாணத்தில் இய... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : கனத்த இதயத்தில் வலுத்த பலன் கிடைக்... Read more
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (24-02-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலைய... Read more
கொழும்பில் ஞாபகப்படுத்திய பாகிஸ்த்தான் பிரதமர் நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடனேயே ஒரு கிரிக்கெட் வீரனாக இலங்கைக்;கு வந்தேன். நான் எனது கிரிக்கட் வாழ்க்கையை ஆரம்பித்திருந்த போது தற... Read more
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61 என்ற தா... Read more
பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவைச் சேர்ந்தவர்களிடம் கூறிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கச் செயலாளர் ராஜ்குமார் “யங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் என்னிடம் விச... Read more
பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பேச்சு மன்னார் நிருபர் (24-02-2021) “இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதி மன்றத்துக்கும் (Internationa... Read more