மன்னார் நிருபர் 31-12-2020 மாவட்ட ரீதியாக உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களை அடையாளப்படுத்தி அவர்களுடைய புத்தாக்கங்களுக்கான அங்கிகாரத்தை வழங்கும் ‘ஸாரண்டப் சிறீலங்கா’ நிகழ்சி திட்டம்... Read more
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனங்காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது முல்லை... Read more
வள்ளல் ரெனா -நக்கீரன் மலேசிய இந்திய சமுதாயத்தில் வள்ளல் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படும் ஒரே மனிதர் ‘நினைவில் வாழும்’ நா. ரெங்கசாமி பிள்ளை. நாடு விடுதலை அடைந்த காலக் கட்டத்தில், தோட்டத் தொ... Read more
(மன்னார் நிருபர்) (31-12-2020) கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை (31) காலை மன்னாரில் அமைதி கண்ட... Read more
எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்படுகிறது என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோ... Read more
மன்னார் நிருபர் (31-12-2020) அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அ... Read more
கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் விவசாய நிலங்களிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் முதலைகளால் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி கந்தபுரம் மரப்பாலம் பகுதியில் அதிகளவான முதலைகள் காணப்படுவதாகவு... Read more
கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்ததமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த... Read more
மன்னார் நிருபர் 30-12-2020 ‘மரங்களை பாதுகாப்பதன் ஊடாக நாட்டை வளப்படுத்துவோம்’ எனும் தொணிப்பொருளில் மக்கள் மத்தியில் விழிர்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டம் இன்று புதன் கிழமை காலை... Read more