- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
கராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்
கராச்சி ஒருநாள் இந்தியாவின் பகுதியாக இருக்கும் என, மஹா., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் அகண்ட பாரதம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சி, இந்தியாவின் ஒருபகுதியாக ஒருநாள் மாறும் என நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரும். ‘லவ் ஜிஹாத்’ என அழைப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த முயற்சியை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு, சிவசேனா தலைவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், பட்னாவிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது….
Read More