- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
பீஹார் தேர்தலுக்கு பின் தி.மு.க காங்கிரசுக்கு கொடுக்கும் சீட்டை குறைக்க முடிவு !!
பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின. பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 42 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 19 தொகுதகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 25 சதவீத வெற்றியை கூட, காங்கிரஸ் தாண்டாத காரணத்தால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது….
Read More