- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த திரு இராமையா சுவாமிநாதன்
திருமதி இந்திராணி நாகேந்திரத்தின் நிர்வாகத்தில் இயங்கிவரும் ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தங்கியிருந்து அவர்களது பராமரிப்பில் உள்ள, திரு இராமையா சுவாமிநாதன் தனது 101வது பிறந்த நாளை நேற்று கொண்டாடி மகிழ்ந்தார். திருமதி இந்திராணி நாகேந்திரம் மற்றும் பணியாளர்கள் சகிதம் சிரித்த முகத்துடன் கேக் வெட்டுவதை படத்தில் காணலாம். திரு இராமையா சுவாமிநாதன் மேலும் பலஆண்டுகள், அனைவரும் வியந்துபார்க்கும் வண்ணம் வாழ வேண்டுமென கனடா உதயன் வாழ்த்துகின்றான்.