- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது! .
விஜயகலா மகேஸ்வரனின் உறுதிமொழியையடுத்து பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம்கைவிடப்பட்டது.
தங்களுடைய அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையைமுன்வைத்து உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டு வந்து பரவிபாஞ்சான் மக்களுக்குஇராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் மூன்று மாத்திற்குள் காணியைமீளப்பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியதனை தொடா்ந்து உண்ணாவிரத போராட்டம்கைவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,