- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
Posted on by netultim2

திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்)
5ம் ஆண்டு நினைவஞ்சலி
எங்கள் அனைவர் உள்ளங்களிலும் வசந்தம் வீசும் தென்றலாய் பாசத்தின் உறைவிடமாய் அன்பு உருவாய் அகல் விளக்காய், ஒளி வீசிக் கொண்டிருக்கும் எங்கள் பாசமிகு அப்பாவே! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று நீங்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறி இன்று இப்பாரினில் நாமும் சான்றோராய் வாழ வழி காட்டியதே! உங்கள் அன்பு அலைகளில் மிதந்த அந்த நாட்கள் உங்கள் இனிய கரத்தினால் ஆற்றிய அனைத்தையும் நினைத்து கண்ணீருடன் கை கூப்புகின்றோம். அப்பா ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் தெய்வமாகிவிட்ட உங்கள் நினைவுகள் நீங்காது நிலைத்து நிற்கும்