- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
Posted on by netultim2

திருமதி. புஸ்பமணி நடராசா
நெஞ்சம் நிறைந்த அன்னையின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி
திதி:13-7-2017
பாசம் எனும் பாசக்கயிற்றால்
எம்மைப் பிணைத்த எம் அன்புத் தெய்வமே!
என்றும் எமக்காய் வாழ்ந்து
எமைத் தவிக்கவிட்டு போனதெங்கே?
உமது அன்பு மழையில் குளித்திருந்து
உம் பாசத்தில் ஊறி – உம்கனிவான
கட்டுப்பாட்டிற்கு அடிபணிந்த எம்மை
ஆட்சி செய்த தெய்வமே, -இன்று
எம்மைத் தவிக்க விட்டு சென்றதெங்கே?
உம் திருமுகத்தை எப்போ காண்போமோ?
உம் ஆத்ம சாந்திக்காய் என்றென்றும் எல்லாம்
வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்