- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்
Posted on by netultim2

திருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)
நெஞ்சை விட்டகலாத ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆதரவு காட்டிய எங்கள் குலவிளக்கே! – எம்
சுமைகளை ஏற்று வேதனைகளைச் சாதனைகளாக்கி
வாழ்வில் பல சவால்களை வெற்றியாக்கி
சுகம் கண்ட அன்புத் தெய்வமே!!
ஐந்தாண்டு கழிந்தாலும் என்றும்
கலங்கும் கண்களுடனும் கனத்த இதயத்துடனும்
உமது பிரிவை ஜீரணிக்க முடியாது
ஏங்கித் தவிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் அன்பு மறவா குடும்பத்தினர்
Cambridge, Canada