- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
Posted on by netultim2

திருமதி. அம்பிகாவதி சிவலிங்கம்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
எம்மை எல்லாம் வலம் வர வைத்தாயே
சிட்டாய் பறந்து சிறகொடிந்து வீழ்ந்த
முதலாம் வருட நினைவு நெருங்கி வந்ததே
எட்டி வந்த காலனவன் கட்டிலில் இருந்த உங்களை
கட்டோடு கொண்டு சென்றானே கதிகலங்கினோம்
கட்டி வைத்த கண்ணீர் கடலாய் ஓடுதம்மா எல்லாம் கனவாய் போனதுவே
காலம் உங்களை எங்கள் கண்ணிலிருந்து மறைத்து விட்டாலும்
நாம் வாழும்வரை உங்கள் நினைவு வாழும் எப்போதும் எம்மோடு...
உங்கள் பாதக்கமலத்தில் எங்கள் கண்ணீர் பூக்களை
மலராக தூவி வணங்குகின்றோம்...
என்றும் உங்கள் நினைவுடன் கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரிகள், மைத்துன, மைத்துனிமார்