- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

தமிழகத்தை என்றும் ஆள வேண்டும்: சசிகலா
அதிமுக தான் தமிழகத்தை என்றுமே ஆள வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக தான் தமிழகத்தை என்றுமே ஆள வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது.
என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அதிமுகை யாராலும் பிரிக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அதிமுகவின் பயணத்தை தொடர வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமில்லாமல் நான் எங்கிருந்தாலும், கட்சிப் பணிகளையும், உங்களையும் தான் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று கூறினார்.