- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு.
மலேசியா-
– ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.