- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா
மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஒபிஎஸ்-ஐ தொடர்ந்து, சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சோவின் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார்.