- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

கொழும்பில் கைவிடப்பட்ட நிலையில் முதியவர்!
தமது வாழ்நாள் பூராகவும் பெற்ற பிள்ளைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைத்து மாடாய் தேய்ந்து போன ஒருவர் இறுதியில் யாருமற்ற நிலையில், நடுத்தெருவில் நிற்கும் அவலம் மிகக்கொடுமையானது.
இலங்கையில் அண்மைக்காலங்களில் பல பெற்றோர்கள் தான் பெற்ற பிள்ளைகளாலேயே நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றனர்.
அந்தவகையில் காலியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு தனது உறவுகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போவோர், வருவோரை பார்த்த வண்ணம் இருந்துள்ளார்.