- கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து - 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

கனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.
கனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.
தமிழ்நாடு சென்னையில் இருந்து வருகை தந்துள்ள சுவிசேசகர் ஜயந்தன்; வெஸ்லி அவர்கள் இன்று அங்கு திருச்சபையில் கூடியிருந்த மக்கள் மத்தியிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். அத்துடன் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் உள வருத்தங்கள் கவலைகள் பிரச்சனைகள் உள்ளவர்களுக்காகவும் ஜெபித்து அவர்கள் அனைவரதும் மனங்களிலும் சிறிது அமைதியை தோற்றுவித்தார்.