- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

ஈழத் தமிழர்களுக்கு, அவர்கள் அரசியலிலும் சமூக நீதியிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுத்துள்ள இரங்கற் செய்தி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் எங்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் கேட்கும் வகையில் அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் பண்பும் துணிச்சலும் கொண்டவர் “அம்மா” ஜெயலலிதா அவர்கள். குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் இருப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களுக்கு எப்போதும் அளவற்ற துன்பங்களை விளைவிக்கும் சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகத் திக%A