- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

இந்தியாவின் அத்துமீறலை சொல்லில் வடிக்கமுடியாது- இலங்கை இராணுவ அதிகாரி
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் வெற்றிகரமாக வடமராட்சியில்லிபரேசன் ஒப்பரேசன் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது இந்திய சரக்கு விமானங்கள்இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்தமை, இலங்கையின் படையினருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று இலங்கையின் படைத்தளபதி ஒருவரான மேஜர் ஜெனரல் கமால்குணரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் வெளியிட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலில்இந்தக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
1987ம் ஆண்டு ஜூன் 4ம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றது.