- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
Posted on by netultim2

அமரர். வைரமுத்து முருகமூர்த்தி
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் இரண்டு மறைந்தாலும் ஆறவில்லை எம் துயரம் அழுத கண்ணீரும் காயவில்லை தன் ஈரம் ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில் எங்கே மறைந்தாய் எம் அன்பு தெய்வமே! காலத்துடன் போராடினோம் உம்மை காப்பாற்ற கடவுளிடம் மன்றாடினோம் உயிர் காக்க - ஆனால் காலனவன் கவர்ந்து கொண்டானே வெகுவிரைவாய் கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும் பாசம் கொண்டு உறவாடி மகிழும் உங்கள் இனிய முகம் காணவே துடிக்கின்றோம் இராண்டு ஆனாலென்ன இராயிரம் வருடங்கள் ஓடினாலென்ன என்றும் உங்கள் பிரிவால் துயருறுகின்றோம் எங்கள் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து ஆண்டவன் அடியில் உங்கள் ஆத்மசாந்திபெற ஜெயதுர்க்கை அம்பாளை வேண்டி நிற்கின்றோம்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்>