- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

அமரர் மார்க்கண்டு கனகராஜா (உடுவில் கனடா)
ஓராண்டு நினைவஞ்சலி
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
மண்ணுலகை விட்டுப்பிரிந்தாலும்
காலங்கள் பல கடந்து சென்றாலும்
துன்பமெனும் தோணியிலே
துடுப்பின்றி ஆலைமோதும் படகுபோல்
என்ன செய்வது எங்கு போவது
என்று திசை தெரியாமல் உன்னைப் பிரிந்து
ஓராண்டு வந்ததுவோ?
உன் நினைவால் நான் நிலைமாறிப் போனாலும்
பிறப்போடு இறப்பு இணைந்து
ஊனுருகி உளமுருகி வானோக்கி கை தொழுது
எனினும் உன் இழப்பை என் நெஞ்சம் ஏற்பதில்லையே
எம் வீட்டில் நீர் நட்ட மரங்கள் கூட
நிமிர்ந்து நின்று சாயுதே நீர் எங்கே போய் சென்றாய்?
உன் நினைவோடு எந்நேரமும் எந்த நிமிஷம் கூட
நினைக்காத நேரமில்லையே தம்பி !!!
உன் பிரிவால் துயருறும்