- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
Posted on by netultim2

அமரர் இமெல்ட ராணி சேவியர்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முகமும் நினைவுகளும் எங்களின் மனதில்
என்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா…
எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மா!
பிள்ளைகள் தான் உலகம்
என்று வாழ்ந்தாயே அம்மா
தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே
எம்மை அழவிட்டு சென்றதேனோ?
கலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற
தூக்கம் கலைந்து எழுந்து வாம்மா…
தகவல்: குடும்பத்தினர்