- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
இலங்கை

இலங்கை மஹர சிறைச்சாலை கைதிகள் மோதல்: 11 பேர் பலி&106 பேர் காயம்
மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 29ம் தேதி மாலை ஆரம்பமான மோதல் அடுத்த நாள் அதிகாலை வரை

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னல் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பு !!
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளமை குறித்து தகவல் உள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ

கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!
கொழும்பு, கம்பஹா - மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால் இது

இலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்
இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம்

கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன? மஹிந்த ராஜபக்ஷ
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார் – முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் "800" திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும்
கதிரோட்டம்

கிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் !!
இந்த ஆண்டு கிருஷ்ண ஜன்மஸ்தமிக்கு / கோகுலாஷ்டமிக்கு (ஆகஸ்ட் 8) நாங்கள் ஒரு மெகா "நான்-கிருஷ்ணா" போட்டியை நடத்தவுள்ளோம் !! இதில் எல்லா வயதினரும் பங்கேற்கலாம், பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளில்
இந்திய அரசியல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பா.ஜ.,எம்.பி.,கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு

ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? – ராகுலுக்கு நட்டா கேள்வி
ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வந்து ராகுல் நேரில் பார்த்து சென்ற நிலையில், “அதிகாரத்தில் இருந்த போது உங்கள் கட்சி ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்” என்று

சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை – முதல்வர் இ.பி.எஸ்
சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவை புறக்கணிக்கும் வகையில், 'அவரால், நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்' என, முதல்வர் இ.பி.எஸ்., பகிரங்கமாக கூறியுள்ளது, ஆளும்

ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
உத்தர பிரதச மாநிலம் அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 5.2 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நிதி திரட்டும்

கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
இந்தியாவின், 71வது குடியரசு தின விழா, 2021 ஜன., 26ல் கொண்டாடப்பட உள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, எளிமையாக நடத்த முடிவு

காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கியர்கள் பலர் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் மூளைசலவை செய்யப்படுகின்றனர். பஞ்சாபை இந்தியாவிடம்
சினிமா

நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?
தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் மற்றும் மாமனாரிடம் காவல்துறையினர் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரஸ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். நடிகை

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!
தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில்

பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் நடைபெற்றது
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் மும்பை தாஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர் இலங்கை தமிழர்
நடிகர் விஜய் சேதுபதிமகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இலங்கையை சேர்ந்தவர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், முத்தையா

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன் எதிரொலி !!
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது. இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‛800' ல்

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்
''என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான்
கிரிக்கெட்

ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
'இந்திய அணியில் கோஹ்லி இல்லை, இனி அவ்வளவு தான், தொடரை முழுமையாக தோற்கும்,' என பலரும் ஏளனமாக பேசினர். தற்போது தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலிய

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!
தன் வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து அப்பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட்

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
முதல் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்றுள்ளதால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இப்போது சமநிலையை எட்டியுள்ளது. வரும் 19ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள மூன்றாவது மற்றும்

விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை 2-1 என வென்றது. புதன்கிழமை

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7

‘சகோ… இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்
வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் (வயது 32), வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் மேற்கொண்டதால்,
கனடா சமூகம்

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?
பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலுச் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகித்துள்ள இந்தியா, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், அரசு

89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்
பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பு மருந்து செலுத்துதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் 30

கனடாவில் அக்.,31 வரை பயணத் தடை நீட்டிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்., 31ம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் இதுவரை உலக அளவில் 3

அதிரவைக்கும் செய்தி : பிராம்ப்டனில் உள்ள ஹிந்து கோவிலின் தலைமை பூசாரியின் மனைவியை கொன்றது யார்? ஏன் ?
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலின் தலைமை பூசாரியாக இருக்கும் பண்டிட் அபய் தேவ் சாஸ்திரியின் மனைவி வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அவரது வீட்டின்

ஒன்ராறியோவில் 184 புதிய COVID-19 வழக்குகள், மேலும் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன
புதிய வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு டொராண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் வின்ட்சர்-எசெக்ஸ் ஆகியவற்றிலிருந்து வருகிறது - வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாகாணத்தின் மீண்டும் திறக்கும்

கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!
கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் இன்று புதிதாக 473 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி