இலங்கை

இலங்கையில் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைப்பது தொடர்பான 21-வதுசட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை

எம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை !!
இலங்கை முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இந்திய வம்சாவளி தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, தீ

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை தகவல்
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி 30 ஆண்டு காலம் நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தம், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போருடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இறுதிகட்ட போரில்

‘முன்னாள் விடுதலைப் புலிகள்’ 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு
பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். சிறு குற்றங்கள் மற்றும் யுத்த காலப் பகுதியில் கைது

கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது
தமிழ்நாடு வழியாக சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 இலங்கை நாட்டவரை தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

இலங்கையில் கோவிட் பரவல், பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா விடுக்கும் பயண எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்றும் தீவிர பயங்கரவாதம் தொடர்பாகவும் கவனமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்
கதிரோட்டம்

கிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் !!
இந்த ஆண்டு கிருஷ்ண ஜன்மஸ்தமிக்கு / கோகுலாஷ்டமிக்கு (ஆகஸ்ட் 8) நாங்கள் ஒரு மெகா "நான்-கிருஷ்ணா" போட்டியை நடத்தவுள்ளோம் !! இதில் எல்லா வயதினரும் பங்கேற்கலாம், பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளில்
இந்திய அரசியல்

ஆட்டோ டிரைவர் டூ முதல்வர் : யார்? இந்த ஏக்நாத் ஷிண்டே
மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, 1964ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். மும்பையின் தானேவில் அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். பிளஸ் 1 வகுப்பு வரை படித்த

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டிய ஜோபைடன் : வைரலாகும் வீடியோ
மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க

ஒற்றைக்காலில் நின்றால் நீண்ட காலம் வாழலாம்?
ரியோடிஜெனீரோ :ஒற்றைக் காலில் குறைந்தபட்சம், 10 வினாடிகள் நிற்கத் திணறும் 50 வயதினருக்கு, 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த,

7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு
'நாட்டின் பொருளாதாரம், இந்த ஆண்டு, 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.'பிரிக்ஸ்' அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம்

யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்; மாலத்தீவில் அத்துமீறல்
மாலத்தீவில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலவரக்காரர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமுற்றனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய

அக்னிபாத் சிறந்த திட்டம் :நமது வீரர் சொல்வதை கேளுங்கள்
அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் என ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நம் ராணுவத்தில், 'அக்னி வீரர்'கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என
சினிமா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்கள் வழக்கில் கைது
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச நிர்வாண படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களைத்

வரிகட்டு ஜோசப் விஜய் – நடிகர் விஜய்க்கு சென்னை ஹை கோர்ட் 1 லட்சம் அபராதம் !!
சொகுசு காருக்கு வரி விதிக்க தடைகேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக, வரி

5 ஜிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம்
இந்திய கோர்ட் அதிரடி !! பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம் !! '5 ஜி தொழில்நுட்பத்திற்கு தடை கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

வாங்காத விருதை திருப்பி தந்த பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்து !!
பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்துற்கு கேரளாவில் ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அதை மறுபரிசீலனை செய்வதாக ஓஎன்வி அகாடமி குழு அறிவித்தது.

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!
வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு

ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது நிறுவனத்தின் நிற வெறி !!
நிறவெறி சர்ச்சை காரணமாக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தான் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார். ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது தற்போது
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு

கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான கிரண் மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதுமில்லாத அவர் சென்னையில் தம்மைத் தனிமைப்படுத்திக்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37). டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி

ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
'இந்திய அணியில் கோஹ்லி இல்லை, இனி அவ்வளவு தான், தொடரை முழுமையாக தோற்கும்,' என பலரும் ஏளனமாக பேசினர். தற்போது தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலிய

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!
தன் வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து அப்பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட்

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
முதல் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்றுள்ளதால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இப்போது சமநிலையை எட்டியுள்ளது. வரும் 19ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள மூன்றாவது மற்றும்
கனடா சமூகம்

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!
காசி விஸ்வநாதர் கோவில் காரிடார்பற்றிய புது தகவல்கள் !! தற்சமயம் அமைந்துள்ள கோவில் வல்லஹத்தின் முக்கியத்துவம் !! காசி விஸ்வநாதர் - அன்னபூரணா தேவியின் மகிமை !! கிளிக் செய்து கோவிலின் முதல்

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு வருவதால், பயணக் கட்டுப்பாடுகளில் சில

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி
கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அங்கு கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!
வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்
தன்வந்தரி பூஜை - இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் பூஜை செய்யப்பட்டது !! சமுந்திரத்தை

பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்
கொரோனா தொற்றுநோய் பயங்கரமாக பாதிக்கும் இந்த நேரத்தில் அனைவரின் பாதுகாப்புக்காவும், நோயுற்றோர் குணமடையவும் மற்றும் உலகத்தார் அமைதியோடு நல்வாழ்வு வாழவும் பகவன் தன்வந்த்ரிக்கு மே