Recent Posts
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்த ரஷியா
வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை ஐ.நா. நிபுணர்களை கொண்டு மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந... Read more
தென்னாப்பிரிக்கா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று மாம... Read more
‘இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்’ – ஐ.நா. கருத்து
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-... Read more
ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் – அதிபர் புதின்
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3-வது ஆண்டை எட்டிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உ... Read more
“ஜனநாயகத்தை சீர்குலைக்கவும், அரசியலமைப்பை காயப்படுத்தவும் பிரதமர் மோடி முயற்சிக்கிறார்” – மல்லிகார்ஜுன கார்கே!
பிரதமர் மோடி, ஜனநாயகத்தை சீர்குலைக்கவும், அரசியலமைப்பை காயப்படுத்தவும் முயற்சிக்கிறார் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். நீதித்துறையில் அதிகரித்து... Read more
“கட்சியை நிதிரீதியாக பலவீனப்படுத்த பாஜக விரும்புகிறது” – காங். குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியை நிதிரீதியாக பலவீனப்படுத்த பாஜக விரும்புவதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அஜய் மாக்கன் குற்றம்சாட்டியுள்ளன... Read more
‘முக்தர் அன்சாரி உயிரிழந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை’ – மாயாவதி வலியுறுத்தல்
உத்தர பிரதேச மாநிலத்தில் தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், மவுசதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து... Read more
ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்... Read more
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை உறுதி செய்தவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்க... Read more
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை – கனிமொழி பேச்சு
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்ட... Read more
இந்தியா
பிரதமர் மோடி, ஜனநாயகத்தை சீர்குலைக்கவும், அரசியலமைப்பை காயப்படுத்தவும் முயற்சிக்கிறார் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். நீதித்துறையில் அதிகரித்து வரும் ‘சட்டவிரோத தலையீடு’ குறித்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நீதித்துறை... Read more
- “கட்சியை நிதிரீதியாக பலவீனப்படுத்த பாஜக விரும்புகிறது” – காங். குற்றச்சாட்டு!
- ‘முக்தர் அன்சாரி உயிரிழந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை’ – மாயாவதி வலியுறுத்தல்
- ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
- நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை உறுதி செய்தவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பிரசாரம்
- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை – கனிமொழி பேச்சு
- “40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை!” – டிடிவி தினகரன்
இலங்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில், யேசுபிரானின் மறைந்த நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு விஷேட கூட்டுத் திருப்பலி இன்று 29-03-2024 பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேனாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்ட... Read more
- யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
- யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு மன்னார் மெசிடோ நிறுவனம் அவசர வீட்டு நிவாரணம் வழங்கி வைப்பு.
- “இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சட்டப் புத்தகத்தில் எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை”
- வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்
- ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்ததுவப் பண்புகளைக் கொண்ட ஒரு தலைவரோ அன்றி ஒரு தலைமையோ இல்லாதது கவலைக்குரியதே!
- பழுதடைந்த விதை உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண விசாரணைக்குழு – கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்
உலகம்
வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை ஐ.நா. நிபுணர்களை கொண்டு மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு ஆதரவாக 13 நாடுகளும் வாக்களித்தன. ஆனால் ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை ரத்து செய... Read more
- தென்னாப்பிரிக்கா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி
- ‘இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்’ – ஐ.நா. கருத்து
- ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் – அதிபர் புதின்
- “இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சட்டப் புத்தகத்தில் எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை”
- அடுத்த தலைமுறை விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
- ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
கனடா
திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் வானொலி நிலைய அதிபர் நடா ராஜ்குமார் புகழாரம் 1990ம் ஆண்டு முன்னர் கனடாவில் பல்வேறு காரணங்களால் குடியேறிய ஈழத்தமிழர்கள் மொன்றியால் மாநகரில் தான் வந்திறங்கினார்கள். அங்கு அவர்கள் ஒற்றுமையாக தங்கள் புலம்பெயர் வாழ்க்... Read more
- ஒரு அசாதாரண ‘அரசராக’ விளங்கிய கனடாவின் 18வது பிரதமர் பிரையன் மல்ரோனி மறைந்தார்.
- ‘’எமது கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொலியேவ்றா கனடாவின் அனைத்து மாகாணங்களையும் இணைக்கும் வல்லமை கொண்டவராக விளங்குகின்றார்’’
- கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் பெருமையுடன் நடத்தும் நூல்களின் சங்கமம்
- வீணைமைந்தன் என்னும் கனடா வாழ் ஈரூடகவாசியின் இரை மீட்டல்
- முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024
- கவிநாயகர் கந்தவனம் அவர்களின் இறுதிக்காலங்கள்
மலேசிய
(மன்னார் நிருபர்) (7-12-2023) மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச ம... Read more
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
- மலேசிய இந்து சங்கத்தின் மகுட விழா: 46-ஆவது தேசிய திருமுறை விழா
- உலக அரசியல் அரங்கில் தமிழருக்குப் பெருமை: சிங்கையின் 9-ஆவது அதிபராக ஈழத்தமிழ் குடும்பப் பாராம்பரியத்தைக் கொண்ட தர்மன் சண்முக ரத்தினம் அவர்கள் தெரிவு செய்யப்பெற்றுள்ளார்
- டான்ஸ்ரீ சுப்ரா – டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் இலக்கியவாணி உசாராணியின் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன
- வெறுங்கோல் செங்கோல்மூலம் பச்சை மோடித்தனம்
- காசு மேல் காசு கேட்டு வழக்கு மேல் வழக்கு போடும் மோகன் ஷான் அணி அடியோடு தோல்வி
கட்டுரை
சுவர் இருந்தால்தான் சித்திரத்தை தீட்ட முடியும். அந்த சித்திரம் ஒருபோதும் சிதைந்து போகாமலும் பிறரை கவரும் தன்மையுடனும் என்றும் அழகானதாக இருக்க வேண்டுமானால், சுவர் எப்போதும் பலமானதாக இருக்க வேண்டும். இந்த சித்திரத்தை பிரதிபலிக்கும் சுவரைப் போல்தான் உடலும் மனதும் பலமானதாகவ... Read more
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
- அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்
- இலங்கை கொழும்பிலிருக்கும் மருத்துவர் திருமதி.செல்வரஞ்சனி சுப்பிரமணியம் ‘விழுதல் என்பது எழுகையே’ என்ற நாவலினை முழுமையாக ஒருமுறைக்கு இருமுறை வாசித்து எழுதி அனுப்பிய விமர்சனம்
- சமூக விடியலுக்காக பாடிய மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டையார்
வார பலன்
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: பிரார்த்தனைகள் நிறைவேறும் வாரம். அயல்நாட்டுப் பயணம் உண்டு. அரசு வழியில் கவனம் தேவை. பொது விஷயங்களில் நாட்டம் ஏ... Read more
- 15.03.2024 வெள்ளி முதல் 21.03.2024 வியாழன் வரையும்
- 08.03.2024 வெள்ளி முதல் 14.03.2024 வியாழன் வரையும்
- 23.02.2024 வெள்ளி முதல் 29.02.2024 வியாழன் வரையும்
- 16.02.2024 வெள்ளி முதல் 22.02.2024 வியாழன் வரையும்
- 09.02.2024 வெள்ளி முதல் 15.02.2024 வியாழன் வரையும்
- 02.02.2024 வெள்ளி முதல் 08.02.2024 வியாழன் வரையும்