- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!
ராம நாமாவின் சக்தி என்ன… ஒருவர் ராம என்று சொன்னால் எதை இழக்கிறார்… எதை பெறுகிறார்? ராம நாமாவின் சக்தியை விளக்கும் கதையையும், சிவன், பார்வதி மாதாவிடம் என்ன சொன்னார் என்பதையும் அறிய வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும். தாபம்… தியானதைவிட சக்தி வாய்ந்தும்… பக்தி பரவசம் செய்வதும் எது? இந்த அழகான ஸ்லோகத்தை வைஷான்வி திலிபனால் உச்சரிக்க கேட்டு மகிழுங்கள். நீங்களும் . பக்தி மற்றும் விளைவு குறித்து பரமசிவன் கூறிய இந்த ஸ்லோகத்தை சேர்ந்து கூறி புண்ணியம் பெறுங்கள். இந்த சுலோகத்தை உங்களின் வசதிக்காக எழுத்து வடிவத்திலும் தரப்பட்டுள்ளது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நல்லவையே நடக்கட்டும், வீடியோவைப் பார்த்த பிறகு… நீங்களும் மற்றவர்களுடன்…
Read More