- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??
கனடாஎன்னும் பல்;லினமக்கள் வாழும் நாட்டில் பல்லினபண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மதம் சார்ந்தநிறுவனங்களைநடத்தும் வண்ணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளஉரிமைகளும் இங்குஅனைவராலும் மதி;க்கப்படுகின்றஒன்றாகவேஉள்ளது. இதைப் போன்றதேகுடியேற்றவாசிகளுக்குவழங்கப்படும் “கனடியக்குடியுரிமை”என்னும் அங்கீகாரம்,தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைமற்றும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஆகியனபல்லினமக்களுக்குமெய்சிலிர்க்கவைக்கும் ஒருவிடயமாகும். இவ்வாறானஒருநாட்டில் எமதுஈழத்தமிழர்களைவிடபலஆண்டுகளுக்குமுன்னதாகவேகுடியேறிய இந்தியர்கள்,சீனர்கள் மற்றும் நாட்டவர்கள்,நாம் மேலேகுறிப்பிட்டஅனைத்துஉரிமைகளையும் சலுகைகளையும் நன்குஅனுபவித்துவருகின்றனர். சிலசமூகங்களிலிருந்துஅரசியல் பிரவேசம் செய்தசமூகத் தலைவர்கள் கனடாவின் பலபகுதிகளிலும் நகரபிதாக்களாகவும் பாராளுமன்றஉறுப்பினர்களாகவும்,அமைச்சர்களாகவும் கனாடவின்; அரசியல் பீடத்தைஅலங்கரித்துவருகின்றார்கள். இவ்வாறானசமூகத் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த இனங்களுக்கும் சமூகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தவண்ணமேஉள்ளார்கள் என்பதும் கண்கூடு. இந்தவரிசையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முதன் முதலாகமார்க்கம் மாநகரசபையி;ன் 7ம் வட்டாரஉறுப்பினராகபோட்டியிட்டதிருலோகன் கணபதிமுதன் முதலாகஒருதேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவர் என்றபெருமையைப் பெற்றார். தொடர்ந்தும் அவர் தான் பதவிவகித்தமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரஉறுப்பினர் என்னும் பதவியைப் பாவித்துஎமதுதமிழ்…
Read More