வன்னி மண்ணில் அளப்பரிய தார்மீகப் பணியாற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம்
எமது தாயகத்தில் தமிழர் பிரதேசங்களில் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட பகுதிகளாக விளங்கும் வன்னி மண்ணும் அதனைச் சார்ந்த பிரதேசங்களும் பல்வேறு உதவிகளும் அணைப்பும் தேவையான பகுதிகளாக காணப்படுகின்றன. அங்கு உதவிகளும் உளரீதியான பாதுகாப்பும் தேவைப்படும் பிரிவினராக குழந்தைகளும் சிறுவர் சிறுமிகளும் ஆண் பெண் முதியோர்களும் உள்ளனர். அவர்களில் பலர் யுத்தம் காரணமாக எதிர்கொண்ட உடல் ரீதியானதும் உள ரீதியானதுமான பாதிப்புக்கள் பலரை மன நோயாளர்களாகவும் மாற்றியுள்ளன. இவ்வாறான மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும் எமது உறவுகளை பாதுகாக்கும் தார்மீகப் பணிகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களே எமது தமிழர் மண்ணில் இடைவிடாத பணிகளைச் செய்து வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களில் வவுனியாவில் இயங்கிவரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் அமைப்பின் சேவைகள்…
Read More