காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினம் நடப்பதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையுமில்லை – இலங்கை விதிவிலக்கல்ல
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தை (ஆகஸ்ட் 30), பாதிக்கப்பட்ட உறவுகளை நடத்த விடாது தடுப்பதற்கு, எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு உரிமையுமில்லை. ஏன் எனில், இந்த நினைவு நாளை ஐக்கிய நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு அங்கிகரித்தவர்கள், ஐக்கிய நாட்டுச் சபையில் உள்ள அனைத்து உறுப்பின நாடுகளுமே. இதில் இலங்கை விதிவிலக்கல்ல !! நேற்று மட்டக்கிளப்பில், இடம்பெற்ற இன் நிகழ்வை தடுப்பதற்கு, நீதிமன்றத்தின் ஆணையென்று காவல்துறையால் சொல்லப்பட்ட விளக்கம், இந்த நிகழ்வு இடம்பெற்றால் விடுதலைப் புலிகள் திரும்ப உருவாகி விடுவார்களென்று, இதில் வேடிக்கையென்னவென்றால், காணாமல் போன தங்களின் குடும்ப உறவுகளை தேடி, பல வருடமாக போராடும் மக்களிற்கு, எந்தவொரு நீதியையும் கொடுக்க முடியாத காரணத்தால், இவர்கள் விடுதலைப் புலிகளை…
Read More