(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (19) முற்றுகையிட்ட பொலிசார் 150 போத்தல் கசிப்பு... Read more
((கனகராசா சரவணன்) ) இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் அதிகார துஸ் பிரயோத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும். அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிர... Read more
(மன்னார் நிருபர்) (19-02-2024) மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (... Read more
(ஊடகன் ) ஈழத் தமிழர்கள் கடந்த 75 வருடங்களாக தென்னிலங்கையின் சிங்கள பௌத்த அரசுகளின் அடக்கு முறைக்கு எதிராகக் குரல் எழுப்பி. பின்னர் சாத்வீதிகப் போராட்டங்களை நடத்தி அவற்றிலும் எதனையும் சாதிக்க... Read more
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம் பேரு... Read more
17-02-2024 சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற போது பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர் கூட்ட... Read more
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு இளங்கே சனசமூக நிலையத்தினரால் கில்மிசாவின் தாயாரது பிறந்த இடமான அல்வாய் வடக்கில் இடம் பெற்றது. அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தினரின் ஏற்... Read more
பு.கஜிந்தன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும்,நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலி... Read more
(மன்னார் நிருபர்) (18-2-2024) எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண... Read more