- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முதல் முன்னுரிமை பங்குதாரராக செயற்படும் என கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது. கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு (மாலத்தீவு) ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கலந்துரையாடல்களுக்காக வருகைத் தந்த போதே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை விமானப்படை தனது 70வது நிறைவு ஆண்டை எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் தேதி கொண்டாடவுள்ள…
Read More