- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் – பேஸ்புக்
சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் விமர்சித்துள்ளார். சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் சிலர் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் கலாசாரத்தை கேள்விகுறியாக்கும் வகையிலும், ஆபாசமாகவும் வீடியோ பதிவிட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர். அதே நேரத்தில் அரசியல், பொதுமக்கள் போராட்டங்கள், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் என அனைத்தையும் டிக்டாக் செயலி, சென்சார் செய்துவிடுவதால் அவ்வாறான பதிவுகளை வெளியிட முடிவதில்லை எனக் கூறப்படுகிறது. உதாரணமாக ஹாங்காங் போராட்டம் குறித்து ஒரு சிறு வரி கூட டிக்டாக்…
Read More