இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர் (Andrew Traveller), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை அன்று 21.03.2024 அன்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்ப... Read more
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் 22-03-2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந... Read more
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு வழங்கும் ஆடல் அரங்கம் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று ம... Read more
இடைத்தேர்தல் நடைபெற உள்ள விளவங்கோடு தொகுதிக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ். நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில்... Read more
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக மீண்டும் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது... Read more
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு “அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படுவது” என்பதை தனது அடிப்படை கொள்கையாகவே கொண்டிருக்க... Read more
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வ... Read more
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கும் அவருக்கு கடும்போட்டி நிலவிய நிலையில், 70 ஆயிரம் வாக்குகள்... Read more
“அரசியல் சட்டத்தின் காவலரான உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெர... Read more
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாய... Read more