பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பலுசிஸ்தானில் உள... Read more
கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி ஜப்பானும், தென்கொரியாவும் அமெரிக்காவுடன் இணைந்து... Read more
அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நடப்பு ஆண்டு இறுதியில், அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பைடன் மீண்டும் போட்டியிட ஆ... Read more
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட உள்ளார். அதே சமயம், அவர் மீதான குற்றவழக்குகளின்... Read more
வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேரா நகரில் உள்ள காவல் நிலையம் அருகே ஒரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிர... Read more
அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது பெரிய கப்பல் ஒன்று இன்று அதிகாலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர்... Read more
பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர... Read more
டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-அமைச்சரான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்... Read more
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உ... Read more
மதுபானக் கொள்கை வழக்கில் கைதான கே.சி.ஆர். கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல்... Read more