யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வலம்புரி நட்சத்திர விடுதியில் ஒரு நிகழ்வு இடம் பெற்றது. அது ஒரு நினைவு கூர்தலாகவும் இருந்தது. அதேசமயம் அதில் ஓர் அர... Read more
அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) அமைப்புக்களின் நிதியீட்டத்தில் மேற்படி பயிற்சி, இரண்டாவது தொகுதி ஆசிரியர்களுக்காக புத்தளம் புனித மரி... Read more
நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கோரிய இ.போ.ச மன்னார் சாலை அதிகாரிகள். மன்னார் நகர சபை பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் இணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்... Read more
(மன்னார் நிருபர்) (30-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 91 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (30) காலை 10 மணியளவில் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலக... Read more
(மன்னார் நிருபர்) (01-11-2022) மன்னார் மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும்,சமூக சேவையாளருமான அமரத்துவம் அடைந்த சட்டத்தரணி அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண் தாசன் என்பவரின் பெயரில் மன்னாரில் இன்று (1)... Read more
(மன்னார் நிருபர்) (01-11-2022) ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன... Read more
ஜெகதீ்ஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று(01) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.... Read more
றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (01-11-2022) இஸ்லாம் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற... Read more