- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்து: மோதியின் மெளனம் பற்றி ஹமீது அன்சாரி கருத்து
முகமது நபி தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் தெரிவித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவது தற்செயலானதல்ல, அதில் ஏதோ அர்த்தம் உள்ளது என்று இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி ஹிந்தி சேவையிடம் கருத்து தெரிவித்த ஹமீது அன்சாரி, “இது மிக முக்கியமான விஷயம்” என்று கூறினார். அரபு நாடுகளுடனான பிரதமர் மோதியின் உறவைப் பற்றி ஹமீது அன்சாரி குறிப்பிடுகையில், “பல நாடுகளுடன் பல தொடர்புகளைக் கொண்டிருக்கும் தற்போதைய பிரதமர் இந்த விஷயத்தில் காத்து வரும் மௌனம், தற்செயலானது அல்ல. ஒன்று பிரதமர் அதில்…
Read More