சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்பதோடு, அரச சேவையில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்து வெளிப்பாட்டிற்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் “இயலாது அல்லது நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறப்படுவதை செய்து காட்டி வெற்றி பெறுவதே அரசியல்; அதை சாதித்துக் காட்டுவதே கட்சிகளின் வ... Read more
(2-12-2021) ஒதியமலைப் படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில், கடந்த 1984.12.02 அன... Read more
(மன்னார் நிருபர்) (2-12-2021) இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்க... Read more
மன்னார் நிருபர் 12-02-2021 ‘பாரம்பரிய விவசாய செய்கை ஊடாக நஞ்சற்ற உணவு உற்பத்தி’ எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் மன்னார் ம... Read more
குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் எமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் . பனிக்காலத்தில் சருமம் தொடர்பான குறிப்புகள் குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவா... Read more
தீபச்செல்வன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குச் சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் தமிழ் மக்கள் கோரி வருகிறார்கள். இனப்படுகொலைப் போர் நடந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையில் ந... Read more
(2-12-2021) சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் சற்று முன் வி... Read more
(மன்னார் நிருபர்) (2-12-2021) இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகைக்கு எதிராக எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று(2) வியாழக்கிழமை காலை முதல் மன்னார் பஜார் பகுதியில... Read more
(2-12-2021) ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு சுமை ஊர்திகளுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ள... Read more