(மன்னார் நிருபர்) (30-11-2021) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more
(30-11-2021) 74 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் -2022 ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது குழுக்கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது. “சவாலை வெற்... Read more
(30-11-2021) வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தீர்வுகள் கிடைக்காத பட்ச... Read more
பாராளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை அரசு இந்தியாவிடமே கொடுக்க வேண்டும். மாறாக சீனா விடம் கொடுத்தால் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேரி... Read more
(30-11-2021) ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவி... Read more
குரு அரவிந்தன் அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு... Read more
(30-11-2021) பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது சுகாதார பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், க... Read more
(30-11-2021) கடற்படை புலனாய்வாளர்கள், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி இன்றைய தினம் (30) மாதகல் கிழக்கு ஜே-150 கிராம சேவையாளர் பிரிவில் குசுமான்துறை பிரதேசத்திலுள்ள அக்போ... Read more
கடந்த 27ம் திகதி கனடாவில் மார்க்கம் பெயர்கிறவுண்ட்ஸ் என்னும் மைதானத்தில் கொட்டகை அமைத்து ‘தமிழர் நினைவெழுச்சி நாளை’ ஏற்பாடு செய்த ‘கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம்’ வி... Read more
எஸ்.கே. குமரகுரு மாணவர்களின் கல்வி மேம்பாட்டையே தன்வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொண்டு,தனது பதவிக்காலம் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர். தான் கல்விகற்ற பாடசாலையில் அதிபராகப் பணியாற்றிச்சாதனைபடைத்... Read more